×

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படும்: ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. நாளை காலை, முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. வேலைநிறுத்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு நாளை விசாரிக்கிறது.

The post போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படும்: ஐகோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chief Justice ,Gangapoorwala ,Justice ,Bharata Chakraborty ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை!